Abbildungen der Seite
PDF
EPUB

உக இதோ, இங்கேயென்றும், அதோ, அங்கேயென்று சொல்லமாட்டார்கள். பராபர னுடைய இராச்சியமுங் களுக்குள்ளிருக்கின்றதேயென்றார்.

உஉ பின்னுஞ்சீஷருடனே அவர்சொன்னது, மனிதகு மாரனுடைய நாட்களிலொன்றைக்காணும்படிக்கு, நீங்கள் ஆசைப்படுங்காலமவரும். அதைக்காணாமலிருப்பீர்கள். உங அப்பொழுதுசிலர் உங்களைநோக்கி, இதோ, இங் கேயிருக்கிறாரென்றும், அதோ, அங்கேயிருக்கிறாரென்றுஞ் சொல்லுங்காலத்தில், நீங்கள் புறப்படாமலும்பினசெல்லா மலுமிருங்கள்.

உச மின்னானதுவானத்தின் ஒருபக்கத்திலிருந்துமற்றொ ருபக்கம்வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதனுடைய குமாரன் தன்னுடைய நாளிலிருப்பார்.

உரு அதற்குமுன்பு அவன் அநேகம்பாடுகளையனுபவி த்து, இந்தச் சந்ததியினாலே தள்ளப்படவேண்டியிருக்கின

உசு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனிதகு மார னுடைய நாட்களிலும நடக்கும்.

உஎ நோவாபேழைககுட்பிரவேசித்த நாள்வரைக்குஞ் சனங்கள்போசனபானமபண்ணியும் பெண்கொண்டும், பெ ண்கொடுத்து வந்தார்கள். அந்நாளிலே சலப்பிரளயமவ தது, எல்லாரையும் அழித்தது.

உஅ உலோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும நடக்கும். சனங்கள் போசனபானமபண்ணியும் பொருளக் ளைக்கொண்டும் விற்றுஞ் செடிகளை நாட்டியும் (வீடுகளை) கட்டியும்வந்தார்கள்.

உகூ உலோத்தென்பவன் சோதோமூரைவிட்டுப் புறப்ப உட நாளிலே வானத்திலிருந்து அக்கினியுஙகந்தகமுமபெ பது எல்லாரையும் அழித்தது.

ஙய மனிதனுடைய குமாரன வெளிப்படும் நாளில் அப்ப ஷயேயிருக்கும்.

ஙக அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டுக்குள்ளி ருக்கிற தன் பண்டங்களையெடுத்துக்கொண்டுபோகும்படி க்கு இறங்காமற்போகக்கடவன. அன்றியுமவயலிலிருப்பவ ன் பின்னிட்டுத்திரும்பாமற்போகக்கடவன.

கூஉ உலோத்தினுடையமனைவியை நினையுங்கள்.

ஙங எவனானாலுந்தன சீவனையிரட்சித்துக்கொள்ளத்தே டினால், அதையிழந்துபோவான். ம அதையி

எவ

ழந்தால், அதைக்காத்துக்கொள்ளுவான்.

ஙச அந்த இராததிரியில் ஒரேபடுக்கையின் மேற்கிடக்கு மிரணடுபேரில் ஒருவன் பிடித்துக்கொள்ளப்படுவான். மற்ற

35 Two women shall be grinding together; the one shall be taken, and the other left.

36 Two men shall be in the field; the one shall be taken, and the other left.

37 And they answered and said anto him, Where, Lord. And he said unto them, Wheresoever the body is, there will the eagles be gathered together.

CHAPTER XVIII.

3 Of the importunate widow. 9 Of the Pharisee and the Publican. 15 Children brought to Christ 18 A ruler that would follow Christ, but is hindered by his riches. 28 The reward of them that leave all for his sake. 31 He foresheweth his death. 35 And restoreth a blind man to his sight.

AND he spake a parable unto them to this end, that men ought always to pray, and not to faint;

2 Saying, There was in a city a judge, which feared not God, neither regarded man:

3 And there was a widow in that city; and she came unto him, saying, Avenge me of mine adversary.

4 And he would not for a while: but afterward he said within himself, Though I fear not God, nor ragard man;

5 Yet because this widow troubleth me, I will avenge her, lest by her continual coming she weary

me.

6 And the Lord said, Hear what the unjust judge saith.

7 And shall not God avenge his own elect, which cry day and night unto him, though he bear long with them?

மாவையரைக்குமிரணடுபெண்களிலொருத்தி பிடித்

க்கொள்ளப்படுவாள்,

மற்றவள்விட்டுவிடப்படுவாள்.

மற்றவனவிட்டுவிடப்படுவானென்றுங்களு

நசு வயலிலிருக்குமிரண்டுபேரிலொருவன் பிடித்துக்கொ ள்ளப்படுவான்.

க்குச்சொல்லுகிறேனென்றுசொன்னபொழுது,

ஙஎ அவர்கள் அவரைநோக்கி, ஆண்டவரே, எங்கேயெ ன்றார்கள். அதற்கு அவர்சொன்னது, பிணம் எங்கேயோ அங்கேகழுக்கள் சேகுமென்றார்.

யஅ. அதிகாரம்.

[(க) மிகவுமவேண்டிக்கொண்டகை

பெண்ணையுவமையா

கச்சொல்லியது . (கூ) பரிசேயனும் ஆயக்காரனுஞ் செ பம்பண்ணினதைக்குறித்துச்சொல்லியது.(யரு) குழந் தைகளை ஆசீர்வதித்தது. (யஅ) நித்தியசீவனைக்குறித்து விசாரித்த ஒரு க்கு உத்தரவுசொன்னது. (உச) ஐசு வரியவான்கள் மோட்ச த்திற்பிரவேசிக்கிறது அரிதென்ப தைக்குறித்துச் சொல்லியது. (உஅ ) தமமைப்பின்பற்று கிறவர்களுக்கு வரும் பலனைக்காட்டியது. (ஙக) தமது பாடுகளைமுன்னறிவித்தது.(நரு) குருடனைக் குணமாக

கினது.)

அன்றியும் அவர்கள் சோர்ந்துபோகாமல் எப்பொழுது ஞ்செபம்பண்ணவேண்டுவதைக்குறித்து அவர் அவர்களுக் குச்சொன்ன உவமையாவது,

உ ஒருபட்டினத்திலே ஒருநியாயாதிபதிபராபரனுக்கு ப்பயப்படாமலும மனிதரையெண்ணாமலுமிருந்தான்.

ங அல்லாமலும் அந்தப்பட்டினத்திலே ஒருகைமபெண் ணிருந்தாள். அவள் அவனிடத்திற்போய் எனக்குவிரோ யானவனிடததிற் பழிவாங்க வேண்டுமென்றாள்.

ச அவன் அநேகநாள் மனசில்லாதிருந்தான். பின்பு அவள் அவனிடத்தில் அதிகமாய்க்கேட்டபடியினாலே அவ ன் தனக்குள்ளேயெண்ணினது, நான் பராபரனுக்குப்பய ப்படாமலும் மனிதரையெண்ணாமலுமிருந்தும்,

ரு இந்தக்கைம்பெண் எனனைத்தொந்தரவுபணணுகிற படியால் நான் இவளுக்காகப் பழிவாங்கவேண்டும். இல்லா விட்டால் இவள் எப்பொழுதுவந்து என்னை வருத்தப்படு த்துவாளென்றெண்ணினானென்று கர்த்தர்சொல்லி,

சு பின்பு அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதை ச்சிந்தியுங்கள்.

எ அந்தப்படி பராபரன்தாந்தெரிந்துகொண்டவர்க ளைக்குறித்துத்தாமதிததுத் தமமைநோக்கி இரவுமபகலு

8 I tell you that he will avenge them speedily. Nevertheless when the Son of man cometh, shall he find faith on the earth.

9 And he spake this parable unto certain which trusted in themselves that they were righteous, and despised others :

10 Two men went up into the temple to pray; the one a Pharisee, and the other a Publican.

11 The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as other men are, extortioners, unjust, adulterers, or even as this Publican.

12 I fast twice in the week, I give tithes of all that I possess.

13 And the Publican, standing afar off, would not lift up so much as his eyes unto heaven, but smote upon his breast saying, God be merciful to me a sinner.

14 I tell you, this man went down to his house justified rather than the other: for every one that exalteth himself shall be abased; and he that humbleth himself shall be exalted.

15 And they brought unto him also infants, that he would touch them but when his disciples saw it, they rebuked them.

16 But Jesus called them unto him, and said, Suffer little children to come unto me, and forbid them not for of such is the kingdom of God.

17 Verily I say unto you, Whosoever shall not receive the kingdom of God as a little child shall in no wise enter therein.

18 And a certain ruler asked him, saying, Good Master, what shall I do to inherit eternal life?

19 And Jesus said unto him, Why callest thou me good? none is good, save one, that is God.

அ சீக்கிரத்தில் அவர்களுக்காகபழிவாங்குவாரென்று ங்களுக்குச சொல்லுகிறேன் ஆகிலும் மனிதனுடையகுமா ரன வரும்பொழுது பூமியிலே விசுவாசததைக்காண்பாரோ வென்றார்.

கூ அன்றியுந்தங்களை நீதிமானகளென்று நம்பி மற்றவர் களை அற்பமாயெண்ணினசிலருக்கு அவர்சொன்ன உவமை

யாவது,

ய இரண்டுமனிதர் செபமபணணும்படிக்குத் தேவாலய த்திற்குப்போனார்கள். அவர்களிலொருவன் பரிசேயன. மற் றவன ஆயக்காரன.

யக பரிசேய் னவன தனித்து நின்றுபண்ணினசெப் மாவது, பராபரனே நான்பறிகாரர் அநீதர் விபசாரர் ப்படிப்பட்ட மற்றமனிதரைப்போலவும் இந்த ஆய்க்கார னைப்போலவுமிராதவனானபடியினாலே உமக்குத்தோததிர

ஞ்செலுத்துகிறேன்.

யஉ வாரத்துக்குள்ளே இரண்டுதரம் உபவாசிக்கிறேன். எனக்குண்டான யாவற்றிலும் பத்திலொன்றைச்செலுத்து கிறேனென்றான்.

யங பின்பு ஆயக்காரனதூரமாய் நின்றுதன் கண்களையும் வானத்துக்குயர்த்தத்துணியாமல் தன்மார்பிலேயடித்துக் கொண்டு பராபரனே பாவியாகிய எனமேலிரக்கமாயிரு மென்றான்.

யச அவனல்ல இவனே நீதிமானாககப்பட்டவனாயத்தன வீட்டுக்குத்திரும்பிப்போனானென்று உங்களுக்குச்சொல்

லுகிறேன். தன்னையுயர்த்துகிறவனதாழத்தப்படுவான.தன னைத்தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவானெனறார்.

யாரு பின்பு குழந்தைகளையவர்தொடும்படிக்கு அவரிடத் திற்கொண்டுவந்தார்கள். சீஷர் அதைக்கண்டு அவர்களையத் ட்டினார்கள்.

யசு இயேசுவானவர் அவைகளைக்கொண்டுவரும்படி கட டளையிட்டுச்சொன்னது, பிள்ளைகள் என்னிடத்தில் வருகிற தற்குத்தடைபண்ணாமலிடங்கொடுங்கள். பராபரனுடைய

இராசசியம அப்படிப்பட்டவர்களையுடையதே.

யஎ எவனாகிலும் பிள்ளையைப்போலபபராபரனுடைய இராச்சியத்தை யேற்றுக்கொள்ளாவிட்டால் அதிற்பிர வேசிக்கமாட்டானென்றார்.

அ அப்பொழுது தலைவனொருவன் அவரைநோக்கி, நல லபோதகரே நித்திய சீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி க்கு நானஎன்ன செய்யவேண்டுமெனறுகேட்டான்.

யக அதற்கு இயேசுவானவர்சொன்னது நீர் என்னை நல லவரென்று ஏன்சொல்லுகிறீர். பராபரனொருவரேயல்லா

« ZurückWeiter »